அம்மா ஆசிரியை அய்யாவும் ஆசிரியர் கை நிறைய சம்பளம் இல்ல.. இல்ல..பை நிறைய சம்பளம். சக ஆசிரியர்கள் மத்தியில் அவர்கள் பிரபலம். ஏதாவது கஷ்டமுன்னா பணம் கொடுப்பாங்க சும்மா இல்ல வட்டி தாங்க..
மாசம் பொறுந்தா டான்னு வட்டி வந்துவிடவேண்டும் இல்லையென்றால் வட்டிக்கு வட்டி தான் அவர்கள் கணக்கு.
அவருக்கு தெரிந்தவர்கள் தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என ஆலமரமாய் விரிந்தது. வட்டி வர வர காசெல்லாம் இடமாகின.
ஆசிரியர்களுக்கு ஒரு பெண் ஒரு பிள்ளை அழகான குடும்பம். பெண்ணை கட்டி கொடுத்தார்கள் பேரப்பிள்ளை பிறந்தது காலம் மாறியது பெண்ணுக்கு நடுத்தர வயதுதான் ப்ளட் கேன்சர் வந்தது அதிர்ந்த குடும்பம் பெயர் பெற்ற மருத்துவமனைகளில் ஏறி இறக்கினார்கள் காசு இருந்து என்ன பயன் விதி வேலை செய்தது.
பிள்ளைக்கு கல்யாண வயது வந்தது பெண் பார்த்தார்கள் அமையவில்லை தேடினார்கள் தேடுகிறார்கள் பிள்ளைக்கு ஏதோ தோஷமாம் பெண் அமையவில்லை. விதி வேலை செய்கிறது.
அவர்கள் வீட்டில் எங்கே நிம்மதி? தேடுகிறார்கள். காசு இருக்கிறது அவ்வளவுதான் அதை பயன் படுத்த கூட ஆள்
Wednesday, June 03, 2009
கற்பனையாய் அவன்
நினைவின்
தாக்கம்
ஏங்கி இழையும்
மனது
விரைந்து வரும்
பெருமூச்சு ஏக்கம்
இயலாமையில்
தவிக்கும் மனது
நிறம் மாறும்
எண்ணங்கள்
கற்பனையாய்
கனவுகளாய்
காகித பூக்களில்
வாசனை தேடும்
எனை இழக்க
அவனை நினைக்க
என்னுள்
கற்பனையாய் அவன்
தாக்கம்
ஏங்கி இழையும்
மனது
விரைந்து வரும்
பெருமூச்சு ஏக்கம்
இயலாமையில்
தவிக்கும் மனது
நிறம் மாறும்
எண்ணங்கள்
கற்பனையாய்
கனவுகளாய்
காகித பூக்களில்
வாசனை தேடும்
எனை இழக்க
அவனை நினைக்க
என்னுள்
கற்பனையாய் அவன்
Tuesday, June 02, 2009
ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை சம்பளமும் நடுத்தர வர்க்கமக்களின் ஏக்கமும்.
தமிழக அரசு ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பளத்தை அரசு ஊழியர்களுக்கு அள்ளிதள்ளியுள்ளது.
ஏற்கனவே ஆசிரியர்கள் பாதிபேர் கந்துவட்டிகாரர் ஆகியுள்ள சூழலில் மேலும் கந்துவட்டிகாரர்களை உருவாக்கும் தமிழக அரசின் சம்பளஉயர்வு.
அரசுஊழியர் அல்லாத நடுத்தரவர்க்கத்தினரை மிகவும் சோதனைக்குள்ளாக்கும் . நாள் முழுக்க உழைத்து அவன் வாங்கும் சம்பளத்தில் சாப்பாட்டிற்கு சரிசெய்ய தன்னுடைய அவசிய தேவைகளுக்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும். ஏழைகள் ஏழைகள்தான். நடுத்தரவர்க்கம் தன்னுடைய நிலைமையிலிருந்து முன்னேற நினைக்கஎல்லைக் கோட்டிற்கு கீழே ஏழையாய் அடித்துவீழ்த்தபடலாம் அல்லது பணக்கரானாய் உயர்த்தபடலாம்.
சமுதாயத்தில் இக்கரையும் வரமுடியாமல் அக்கரையும் போகமுடியாமல் தத்தளிக்கும் நடுத்தரவர்க்கம். ஊதிய உயர்வு அது சம்மந்தமாக ஏற்படபோகும் பண பரிவர்த்தனைகளில் மிதிப்படபோவது நடுத்தரவர்க்கம்.
ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்தையும் ஊதிய உயர்வுவாயைப் பிளக்க வைத்ததில் தவறில்லை.
ஏற்கனவே ஆசிரியர்கள் பாதிபேர் கந்துவட்டிகாரர் ஆகியுள்ள சூழலில் மேலும் கந்துவட்டிகாரர்களை உருவாக்கும் தமிழக அரசின் சம்பளஉயர்வு.
அரசுஊழியர் அல்லாத நடுத்தரவர்க்கத்தினரை மிகவும் சோதனைக்குள்ளாக்கும் . நாள் முழுக்க உழைத்து அவன் வாங்கும் சம்பளத்தில் சாப்பாட்டிற்கு சரிசெய்ய தன்னுடைய அவசிய தேவைகளுக்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும். ஏழைகள் ஏழைகள்தான். நடுத்தரவர்க்கம் தன்னுடைய நிலைமையிலிருந்து முன்னேற நினைக்கஎல்லைக் கோட்டிற்கு கீழே ஏழையாய் அடித்துவீழ்த்தபடலாம் அல்லது பணக்கரானாய் உயர்த்தபடலாம்.
சமுதாயத்தில் இக்கரையும் வரமுடியாமல் அக்கரையும் போகமுடியாமல் தத்தளிக்கும் நடுத்தரவர்க்கம். ஊதிய உயர்வு அது சம்மந்தமாக ஏற்படபோகும் பண பரிவர்த்தனைகளில் மிதிப்படபோவது நடுத்தரவர்க்கம்.
ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்தையும் ஊதிய உயர்வுவாயைப் பிளக்க வைத்ததில் தவறில்லை.
Subscribe to:
Posts (Atom)
