வெளிநாட்டு வேலையின் விபரங்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான விதிமுறைகள் மற்றும் வெளிநாடு செல்வதற்கான அனைத்து விபரங்களையும்
இந்திய அரசால் நிறுவப்பட்ட இலவச ஹெல்ப்லைன்
எண்1800113090* தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு
www.moia.gov.in info@moia.nic.in
Friday, January 30, 2009
நீ பாட்டுக்கும் போற வர்ற …
உன்ன நம்பியெல்லாம் நான் பொண்ணு பாக்க முடியாது.
நீ பாட்டுக்கும் போற வர்ற …
நான் பாட்டுக்கு உனக்கு கல்யாணத்த பண்ணி வச்சுப்புட்டு கல்யாணம் பண்ணியும் இப்படியே சுத்திகிட்டு இருந்தீன்னா
நான் யாரோட முகத்துல முழிக்கிறது.
கத்தினாள் தாய்.
அவனுக்கென்ன நாம எதோ பெத்து வழத்துவுடதான் முடியும்.நாம இருக்குற வசதிக்கு சோறு போட்டு துணிமணி எடுத்துகுடுக்கறதே பெருசு.
இவன் ஒரு பயலா… சரிதான் போறத்துக்கு இவனுக்கு கீழ உள்ளவங்கல நினைச்சு பாக்கமாட்டேங்கிறான்.
தந்தையோட அட்வைஸ்.
தலைகுனிந்தவாறே பையன் மௌனமாய்.
நீ பாட்டுக்கும் போற வர்ற …
நான் பாட்டுக்கு உனக்கு கல்யாணத்த பண்ணி வச்சுப்புட்டு கல்யாணம் பண்ணியும் இப்படியே சுத்திகிட்டு இருந்தீன்னா
நான் யாரோட முகத்துல முழிக்கிறது.
கத்தினாள் தாய்.
அவனுக்கென்ன நாம எதோ பெத்து வழத்துவுடதான் முடியும்.நாம இருக்குற வசதிக்கு சோறு போட்டு துணிமணி எடுத்துகுடுக்கறதே பெருசு.
இவன் ஒரு பயலா… சரிதான் போறத்துக்கு இவனுக்கு கீழ உள்ளவங்கல நினைச்சு பாக்கமாட்டேங்கிறான்.
தந்தையோட அட்வைஸ்.
தலைகுனிந்தவாறே பையன் மௌனமாய்.
Thursday, January 29, 2009
டேய்..லூசு விட்டு இழுடா..
டேய்..போ..போ.. என்று சுளீர் தன் கையில் வைத்திருந்த குச்சியால் குளத்தின் உள்ளே இறங்க மறுத்த நாயை ஓங்கி அடித்தான் சிநுவன்.
இழுடா..டேய்..லூசு விட்டு இழுடா..மாணிக்கம்.
இந்தா..போ..போ.. என்ற நாயை விரட்ட..
முரண்டு பிடித்த நாய் குளத்திற்குள் இரங்காமல் பின்னுக்கு வந்தபடி .
கயிற லூசு விடுடா..என்று கத்தினான் சிறுவன்.
அதற்குள் தன் தலையை லவகமாக வெளியே இழுத்து விட்டால் போதும் நாய் ஓட..
டேய் ..இந்தா என்று கையை நீட்டியப்படி ச்சு..ச்சு..என்றான் சிறுவன்.
திரும்பி பார்த்த நாய் அந்த இடம் நிற்காமல் ஓடியது.
நான்தான் சொல்லறேன் நீதான்டா கயிற இழுத்து புடிச்சுபுட்ட..
எங்கடா போய் புடிக்கறது மாணிக்கம்.
நான் சொன்ன நீ கேக்கல எனக்கு புடிக்க தெரியாது நீ புடின்னு சொன்னேன்.
இந்த குரங்கு குட்டிய பாத்துகடா.. என்று சொல்லியபடியே நாயை தேடி ஓடினான் சிறுவன்.
இழுடா..டேய்..லூசு விட்டு இழுடா..மாணிக்கம்.
இந்தா..போ..போ.. என்ற நாயை விரட்ட..
முரண்டு பிடித்த நாய் குளத்திற்குள் இரங்காமல் பின்னுக்கு வந்தபடி .
கயிற லூசு விடுடா..என்று கத்தினான் சிறுவன்.
அதற்குள் தன் தலையை லவகமாக வெளியே இழுத்து விட்டால் போதும் நாய் ஓட..
டேய் ..இந்தா என்று கையை நீட்டியப்படி ச்சு..ச்சு..என்றான் சிறுவன்.
திரும்பி பார்த்த நாய் அந்த இடம் நிற்காமல் ஓடியது.
நான்தான் சொல்லறேன் நீதான்டா கயிற இழுத்து புடிச்சுபுட்ட..
எங்கடா போய் புடிக்கறது மாணிக்கம்.
நான் சொன்ன நீ கேக்கல எனக்கு புடிக்க தெரியாது நீ புடின்னு சொன்னேன்.
இந்த குரங்கு குட்டிய பாத்துகடா.. என்று சொல்லியபடியே நாயை தேடி ஓடினான் சிறுவன்.
Subscribe to:
Posts (Atom)