Showing posts with label தலைவலி. Show all posts
Showing posts with label தலைவலி. Show all posts

Thursday, March 12, 2009

ஒற்றைத் தலைவலி





ஒற்றைத் தலைவலி எனப்படும் “மைகிரேன்” துன்புறுவோர் பலர். வலியால் அவதிபடுவோர் எதுவுமே செய்ய இயலாது.சிலருக்கு இரண்டு மூன்று நாள் வரை நீடிக்கும்.

தலையில் நீர் கோர்ப்பதால் இந்த தலைவலி வருவதாக கூறப்பட்டாலும் தட்ப வெப்ப நிலை மாறுதல் போதிய காற்று இன்மை மைகிரேன் தலைவலி வரும் என்பது ஆராய்ச்சி முடிவு.

மைகிரேன் தலைவலியை அதிகரிக்கும் காரணங்களில் சில வகை உணவு மற்றும் மதுப்பழக்கம் மட்டுமின்றி மனஇறுக்கமும் காரணம் என்பது ஆராய்ச்சி முடிவு.

LinkWithin

Related Posts with Thumbnails