Showing posts with label போலிமருந்து. Show all posts
Showing posts with label போலிமருந்து. Show all posts

Friday, July 24, 2009

மருந்து தயாரிப்பில் கலப்படம்


‘பாராசிட்டமால்’ சிரப் சாப்பிட்ட 24 குழந்தைகள் சாவு

வங்கதேசத்தில் பாராசிட்டமால் சிரப் சாப்பிட்ட 24 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து மருந்தைதயாரித்தஅந்த தனியார் மருந்து நிறுவனம் உடனடியாக மூட ப்பட்டது.

பாரசிட்டமால் மாத்திரை மற்றும் சிரப் தயாரிக்க பயன்படும் ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருளுக்கு பதிலாக அப்பொருள் போன்ற தரம் குறைந்த விஷத்தன்மை கொண்டுள்ள டை எத்திலீன் கிளைக்கோள்(diethylene glycol) பயன்படு்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த 24 குழந்தைகளும் 3 மாதம் முதல் 3 வயதுக்கு உட்பட்டவர்களே .

LinkWithin

Related Posts with Thumbnails