RAJAVANI
Monday, January 19, 2009
அமைதி அலை.
எதையும்
விட்டு தள்ளும்
வேதனையோடு
பற்றி கொள்கிறேன்
ஆசைகளுக்கு
அணைக்கட்டு
எண்ணங்களின்
ஆராவாரம்
அடங்காமல்
எண்ண வெள்ளம்
பேரழிவு
அமைதியின்மை எனும்
புதிய ஆறு
உருவகம் பெற
வாழ்க்கை கடலில்
சங்கமித்த பின்
வாழ்வின் போக்கில்
வரும்
அமைதி அலை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
No comments:
Post a Comment