மனம் சொல்ல
கண்களில்
தெரிந்த பயம்
தெரிந்த மகிழ்ச்சி
மனம்
போ என்றவுடன்
போக துணிந்த
கால்கள்
கட்டளைகள்
கிடைத்தவுடன்
செயல்களில்
புலன்களின் ஈடுபாடு
நிற்க துணிந்த
சாக துணிந்த
மனம் மட்டுமே
வாழ்வாய்
மனம் தான் என்ன?
Post a Comment
No comments:
Post a Comment