RAJAVANI
Showing posts with label
கடல்
.
Show all posts
Showing posts with label
கடல்
.
Show all posts
Saturday, May 22, 2010
கடல் மனது
எண்ண அலைகள்
வருவதுமாய் போவதுமாய்
வந்து சென்றவை
பலவாய்
ஒன்றும் அறியாது
எதுவும் நடக்காது
கடலாய் மனது
ஓயாத அலைகளாய்
மேலே
உள்ளே செல்ல
தோன்றா அலைகள்
அமைதியாய் கடல்
ஆரவாரமில்லா மனது.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
LinkWithin