Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Tuesday, June 21, 2011

இப்படியுமா எழுத்தாளர்கள்


இரண்டுநாட்களாய் நான் பெருமையாய் நினை த்தவர்களின் விசயங்கள் தலைகீழாய் மாறிவிட்டது.

இப்போதைய காலக்கட்டத்தில்  தமிழை நன்றாய் வாழவைப்பவர்களில் எனக்கு தெரிந்த வரையில் ” ஞாநி, சாநி, ஜெமோ , எஸ்.ரா, …..”   இன்னும் சிலபேர்களை நினைத்ததுண்டு.

இவர்களை  முழுமையாக வாசித்தது கிடையாது. நான் வாசித்தவைகள்  மிக சொற்பமே....

இணை   யத்தின் வா யிலாக  இவர்களைப்பற்றி நான் அறிந்து கொண்ட வகையில் அதாவது  சாநி , ஜெமோ , எஸ்.ரா   ஆகியோ ரின் மதிப்பு சராசரி வாசகனான என் னில் இவர்கள் இறக்கமே…

சாநி ப்பற்றி நான் படித்தது ….



சாநி, ஜெமோ , எஸ்.ரா இவர்களைப்பற்றிய பதிவைப்படிக்க...


தமிழ் தெரிந்து தமிழை விற்க தெரிந்த வியாபாரிகள் இவர்கள்            .

நிறைய வாசிப்பு அனுபவங்கள் இருந்தால் மட்டுமே இவர்களிடமிருந்து தப்பிக்கலாம் போலும் ஊடகங்கள்  கூட இவர்களின் படைப்புகளை பாராட்டி எழுதுவது தான் கொடுமையாய் உள்ளது.

LinkWithin

Related Posts with Thumbnails