Showing posts with label தாய்மை. Show all posts
Showing posts with label தாய்மை. Show all posts

Monday, March 28, 2011

தாய்மை



சில நேரங்களில் சில வார்த்தைகள் மனதை  பாதித்துவிடும்  அ ந்தவகையில்  அண்மையில் படித்து என் மனதை பாதித்தஇக்கவிதை தாய்மை  என்ற தலைப்பில்..




 இதுவரை

பிரசவ வலிதான்

பெருவலி என

அறிந்திருந்தேன்

 "இச்சமூகத்தில்

பிரசவிக்காததுதான்

 பெருவலி'

தத்தெடுத்தபோது

 தங்கை சொன்னாள்!

-வானவன்-

LinkWithin

Related Posts with Thumbnails