இன்றைய செய்திதாள்களி்ல் பிராபகரன் மறைவை எல்டிடிஇ ஒத்துக்கொண்டதாக சிறியப் செய்தியாக ஓரத்தில் அச்சிடப்பட்டிருந்தன.
இருக்கிறார்? இல்லை? தொடர் குழப்பத்தின் விளைவாக ஒருவிதமான
மன அயர்ச்சிக்குதள்ளப்பட்டிருக்கிறார்கள் மக்கள்.
என்ன அவர்இருந்தால் இலங்கை தமிழனுக்கு நல்லது இல்லாட்டினா இலங்கை தமிழன் அய்யோ பாவம் என்ற மனநிலையை உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment