மாயம் செய்த
என் மனம்
இரவின் வெளிச்சம்
பழகிய கண்கள்
கயிறா..
பாம்பா..
அசைவு தெரியவில்லை
கயிறு
நினைத்த மனம்
வளைந்து நெளிந்து
பாம்பு
மாறிய மனம்
விவாதங்கள்விரைவாய்
தொட்டுப்பார்
தொடாதே
முன்அறி
அனுபவி
அமைதி இல்லாநிகழ்வாய்
அச்சமாய் என்மனம்
Post a Comment
No comments:
Post a Comment