இயற்கையின் சீற்றம் எங்குமே ஒன்றுதான்.பேய் மழை பெரு வெள்ளமாய் மாறும் நாம் எவ்வாறு அதை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை வரையறை செய்து கொள்ளமுடியும்.
சென்னையை த்தான் இந்தமழை பாடாய் படுத்தி உள்ளது என்று நாம் நினைக்க இங்கிலாந்திலும் வெளுத்துகட்டியுள்ளது. அங்கும் ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட கிட்டதட்ட 60000 மக்கள் மின்சார வசதி இல்லாமல் அவதிகுள்ளாகினர்.





































































