Showing posts with label தயாநிதி. Show all posts
Showing posts with label தயாநிதி. Show all posts

Thursday, June 02, 2011

தயாநிதி நீங்களுமா இப்படி??????


தயாநிதிமாறன் ஊழல்செய்தி இன்றைய செய்திதாள்களின் ஹா  ட். அவருடைய  தந்தை முரெசாலிமாறன் சொன்னதாய் நான் படித்தது ஏனோ   நினைவுக்கு வந்தது.

முரெசொலி மாறன்  தன் மகன்களிடம் சொ ன்னது இது தானாம். ” உன் ஊ ரில் நீ ஒரு பழையஇரும்புகடை வைத்து பிழைப்பு நடத்தினாலும் ஊ ரிலேயே சிறந்த பழைய இரும்புகடை  எதுவென்றால் அது உன்னுடையதாகதான் இருக்கவேண்டும்.”


தயாநிதி தகவல்தொடர்பு அமை ச்சராக இருந்தகாலக்கட்டத்தில்  அத்துறைப் பெற்றவளர்ச்சியை பார்த்தப்பொழுது முரெசொலிமாறன் சொன்னதை நினைவில்கொண்டு தயாநிதியின்செயல்களை பெருமையுடன் பார்ப்பதுண்டு.

தயாநிதி தந்தையின் சொல்லை காப்பாற்றுகிறார். அமை ச்சராக இருந்தால் இப்படியல்லவோ   இருக்கவேண்டும் என்றும் நினைத்ததுண்டு ஆனால் அதற்கு பின்னால் இன்றைய செய்திதாள்களில் தயாநிதியை ப்பற்றிய செய்தியை  ப்படித்தவுடன் எனக்குள் நானே வெட்கபட்டேன்.

தயாநிதியின் ஊழல்செய்தி அறிய இச்சுட்டியை காண்க….


தயாநிதி நீங்களுமா இப்படி??????

LinkWithin

Related Posts with Thumbnails