RAJAVANI
Showing posts with label
நாட்குறிப்பு
.
Show all posts
Showing posts with label
நாட்குறிப்பு
.
Show all posts
Tuesday, December 22, 2015
நாட்குறிப்பு கவிதை 22.12.15
அறிவுறத்தலில்
தொடங்கிய நாள்
ரூபாய் ஆயிரம்
தவறவிட்டதில்
தொடர்ந்தது
வாடிய முகம்
எண்ணங்கள்
தாறுமாறாய்
மதியம் வரை
அல்லாடிய மனது
தவறுகள்
இயல்புதான்-பேச்சு
ஆயிரம்
போய்விட்டதே..
மனதின்
எண்ணங்கள்
அடங்காத நாள்.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
LinkWithin