Showing posts with label நித்தியானந்தா. Show all posts
Showing posts with label நித்தியானந்தா. Show all posts

Friday, May 11, 2012

பாவம் இந்து மதம்…!!!??



இந்து மதம் தழைத்தோங்க பிறந்தவர்களின் சண்டை சச்சரவுகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இவர்களெல்லாம் இந்து மதத்தை காப்பாற்ற பிறந்த புண்ணியாத்மாக்கள்.  பாவம் இந்து மதம்…!!!??

கதவை திறந்து வைத்ததில் மதுரை  ஆதீனமாக மாறிவிட்டார்.

கௌ   ரவமான சொற்களினால் நீ ஒழுங்கா…நான் ஒழுங்கா… சொற்போர் நடத்திகொண்டுள்ளார்கள்.

தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக ஊடகங்களினால்  இப்பிரச்சனை பேசப்படுவது  எங்கே போய் சொல்ல....



Saturday, January 01, 2011

ரஞ்சிதாவும்- தி.மு.க வும்


கடந்த சில தினங்களாய் தினசரிகளில் வந்த    விளக்க பொதுகூட்டங்களும் மறுப்பு செய்தியும்தான் மன நெருடலாய்
உள்ளது.

ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊ  ழல் தொட ர்பான  தி்மு.க. வின் விளக்க பொதுகூட்டங்கள்?

என்றை க்கு மீடியாக்கள் விழித்துகொண்டு 2ஜி ஊ ழலுக்கும் - தி.மு.க  உள்ள தொடர்பை  அம்பலப்படுத்தியதோ   அன்றைக்கே  தொ டங்கியிருக்க வேண்டிய    தி.மு.க.  விள க்ககூட்டங்களில் தாமதம் ஏன் ?


இரண்டாவது நித்தி புகழ் ரஞ்சிதாவின் காலம் கடந்த மறுப்பு செய்தி.

உடனே மறுக்க வேண்டிய  விசயத்தில் தாமதம் ஏன்?

தினசரி படிக்கும் சாதாரண தமிழனின்  மன நெருடலாய்  என் மன நெருடல்.

உண்மை கள் அவர் அவர்களுக்கே சொந்தம்.

ஏமாற்றப்படுவர்களாய்   திருவாள ர் பொ துமக்கள்.

Thursday, March 04, 2010

பேசுனது போதும்

பேசுனது போதும் அந்தாளு பொய்யன் தெரிஞ்சு போச்சு..வாங்கப்பா..

அடுத்து ஆக வேண்டிய காரியத்த பாப்போம்…. உண்மைய புரிஞ்சுக்கறது எப்படி முயற்சிப்போம்.

தெரிஞ்சவங்க சொல்லி கொடுங்க சார்.

வேண்டாம் அந்தாளு புராணம்.(நித்தியானந்தா..)

LinkWithin

Related Posts with Thumbnails