Showing posts with label தி.மு.க.. Show all posts
Showing posts with label தி.மு.க.. Show all posts

Friday, December 18, 2015

தினக்காலண்டர் வேண்டுமா? தி.மு.க.வில் சேருங்கள்.




ஈரோடு மாவட்டம் கொல்லாங்கோயில் பேரூராட்சி முன்னாள் தலைவர்  கே.எம்.பாலசுப்ரமணியம்  தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக வருகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க.தினசரி காலண்டர் இலவசமாகத் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.


காட்சியின் மானம் போகிறது என்று மற்ற தி்.மு.க.வினர் கோபம் காட்டினாலும் தம்பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். தலைமைக்கு புகார் தரப்பட்டு்ள்ளதாம்.

பாலசுப்ரமணியமோ என்னுடைய திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும்  உறுப்பினர் சேர்கையில் பொய் க்கணக்கு காட்டி  நான் சீட்டு வாங்க பிறர்மாதிரி முயற்சிக்க வில்லை என்றும் கூறுகிறார்.

மேலும் கட்சியின் மானம் மரியாதைப்பற்றி பேசுபவர்கள்  பொதுகூட்டம் மாநாடு போன்றவற்றிக்கு ஆள்சேர்க்க ரூபாய்200 ம் கோழி பிரியாணியும் கொடுப்பதை என்னவென்று செல்வது எதிர்க்கேள்வி கேட்கிறார்.

எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே! பாவம் தி.மு.க.




Tuesday, March 12, 2013

கருணாநிதி ரொம்ப ஏமாத்துகிறார்

முதல் நாளே தி.மு.க . அரசியல்வாதிகளால் டெசோ பந்த் கடைகள் அடைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பள்ளிகள் கல்லுாரிகள்   ஆட்டோ பேருந்துகள் இயங்கின.

சாதாரண ஒரு குடிமகன் சொன்னது.

ஆட்சியில் இருந்தப்ப  இலங்கை பிரச்சனையை சரிபார்க்க முடியல...இப்ப பந்த் பண்ணி என்ன புண்ணியம்.

நம்மல கருணாநிதி ரொம்ப ஏமாத்துகிறார் என்று  சொன்னார்.




சமூகவலைத்தளத்தில் மாணவர்களின் போராட்டம் பற்றி சொல்லப்பட்ட ஒரு கருத்து.
 
“தமிழ் நாட்டில் ஈழ பிரச்சனை மாணவர் அமைப்பு போன்று எந்த அமைப்பால் முன்னெடுக்கபட்டாலும்  அதனுடைய உடனடி பலனை அறுவடை செய்யபோவது அ தி மு க தான்  ஏனென்றால் இந்த போராட்டம் தீவிரமாகும்போது போர் உச்சகட்டத்தில்  ஆட்சியில் இருந்த தி மு க  வின் செயலற்ற தன்மைதான் பேசுபொருளாக மாறும் அது அ தி மு க விற்கு வாக்குகளாக மாறும் இதுதான் சட்டசபை தேர்தலிலும் நடந்தாது

உண்மையில்  கருணாநிதிக்கு பயமெல்லாம் ஜெயலலிதாவின் மேல்தான் அதனால் தான் இந்த டெசோவெல்லாம்  ஆளும் கட்சி இதை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்

என்னை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராத அளவுக்கு  ஆளும் கட்சி இதை ஆதரிக்கிறது

ஏனென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் கருணாநிதி அதை வைத்து அரசியல் செய்துவிடுவார்.”

சுட்டது  என் மனவானில்   ரதி  அவர்களின் தளத்திலிருந்து.

Sunday, June 12, 2011

இன்றைய முதல்வர் கடந்த முதல்வர் அடுத்து யார்?



பயண த்தின் இ டையே     ரசாங்க அ  லுவலகத்தைப்பார்த்தேன்.   அ லுவலகத்தின்  வெளிப்புறத்தில் ” அம்மா” வின் முகம் ப்ளக்ஸில்தெரிந்தது.

அ ம்மா ஆ  ட்சியில் எ ன்று திட்டங்கள் பட்டியல் இ டப்பட்டிருந்தன.

இதுவே தேர்தலுக்கு முன்பு பார்க்கும் அரசுஅலுவலகங்களில் எல்லாம்  ”கலைஞர்”  முகம் தான்எங்கும் ஐந்து வருடமாக  எங்கும் இருந்தவர் இன்று கிழிந்து தொங்குகிறார்.

கலைஞரின்விளம்பர ப்ளக்ஸ் அனை த்தும்  மளிகைசாமான்கள் காயப் போட பயன்படுகிறது.

” அம்மா ” விளம்பர ப்ளக்ஸ்  நாம் வெறுக்க அல்லது கிழிந்து தொங்குவதைப் பார்க்க இன்னும் ஐந்துவருடங்கள் பொறுத்து இருக்கவேண்டும்.

இவர்களின் இருவர்முகங்கள் மக்களுக்கு பார்த்து பார்த்து போரடித்து  விட்டது.

நாம் முதல்வராய் வேறு முகங்கள் பார்க்கவேண்டும் என்றால் அந்ததகுதி அடுத்தது யாருக்கு????


பலவீனம் அடைந்துகிடக்கும் தி.மு.க.வின் மு.க.ஸ்டாலினா??!!  அல்லது வளர்ச்சியின் படிக்கட்டில் இருக்கும் தே.மு.தி.க. வின் கருப்பு எம்.ஜி. ஆ ரா??!!
தெரியவில்லை.


இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாம்  பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பொறுத்துதான்  ஆக வேண்டும்.

பார்க்கலாம் இன்றைய முதல்வரின் நாளையசெயல்பாடுகளையும் கடந்த முதல்வரின் கட்சியின் செயல்பாடுகளையும்…..

Wednesday, February 09, 2011

பாவம் தி.மு.க. வா...அல்லது பொது மக்களா...


தேர்தல் நெருங்கிட்டே வருது இலவச டி.வி. குடிசைகளை  கோபுரங்களாய் மாற்றும் திட்டம் என  பல திட்டங்களை  சொல்லி சொல்லியே   திருவாளர் பொதுமக்கள் வாக்குகளை  பிடுங்கும் திட்டம் ஆ ளும் தி.மு.க.  அ ரசு கையில் வைத்து கொண்டிருந்த வேளை யில்…

தி.மு.க. தலைமைக்கு  விழுந்த பெரிய இடியாக  ஸ்பெக்ட்ரம் ஊ ழல் அ மைய  இதுப்பற்றிய முழுவிபரங்களையும் எல்லோ ரும் புரிந்து கொள்ளும் வகையில்


சென்று அறியலாம்.


மறைக்க தி.மு.க வும்  வெளிப்படுத்த அ.இ.அ.தி.மு.க வும் மற்ற எதிர்கட்சிகளும் கங்கண  ம் கட்டி நிற்க     திருவாளர் பொ துமக்கள் எப்பொ ழுதும் போல   குழப்பமாய்

வாக்களிக்க தயாராய் காத்து இருக்கிறார்கள் எ ன்பது நிதர்சனமான உண்மை .

மறக்காமல் வாக்களிப்போம் வாருங்கள் பொதுமக்களே....???!!!

Saturday, January 01, 2011

ரஞ்சிதாவும்- தி.மு.க வும்


கடந்த சில தினங்களாய் தினசரிகளில் வந்த    விளக்க பொதுகூட்டங்களும் மறுப்பு செய்தியும்தான் மன நெருடலாய்
உள்ளது.

ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊ  ழல் தொட ர்பான  தி்மு.க. வின் விளக்க பொதுகூட்டங்கள்?

என்றை க்கு மீடியாக்கள் விழித்துகொண்டு 2ஜி ஊ ழலுக்கும் - தி.மு.க  உள்ள தொடர்பை  அம்பலப்படுத்தியதோ   அன்றைக்கே  தொ டங்கியிருக்க வேண்டிய    தி.மு.க.  விள க்ககூட்டங்களில் தாமதம் ஏன் ?


இரண்டாவது நித்தி புகழ் ரஞ்சிதாவின் காலம் கடந்த மறுப்பு செய்தி.

உடனே மறுக்க வேண்டிய  விசயத்தில் தாமதம் ஏன்?

தினசரி படிக்கும் சாதாரண தமிழனின்  மன நெருடலாய்  என் மன நெருடல்.

உண்மை கள் அவர் அவர்களுக்கே சொந்தம்.

ஏமாற்றப்படுவர்களாய்   திருவாள ர் பொ துமக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails