Friday, January 28, 2011

உணர்வுத்தீ


பசி பொ றுக்கா
குழந்தை
முகம் பார்க்கும்
மனைவி
தேவை களின்
பெருக்கம்
மீனாய் காசு
வலை  வீசி
மீன் பிடிக்க
சிறு படகில்
கடல் உ ள்ளே..
தரையில் தெரியும்
கோ டு
தண்ணீ ரில்
தெரியாது போக
அது
அ வ ர்கள் எல்லை யாம்
தோட்டாக்களை
துப்பிய துப்பாக்கி
அலை களினால்
இல வசமாய்
சவ ப்பயண  ம்
கரையோ ரம் ஒ துங்கிய
மீனவ னின் சவம்
கையலாகத  அ ரசின்
சாட்சி!!

இதோ இன்னொ ரு கை தமிழக மீனவர்களுக்காய் #TNFisherman


தமிழக  மீனவர்களுக்கு ஆதரவாய்  இ லங்கையின் இனவாதத்தை  எதிர்த்தும் என்னுடைய  கருத்துகளை    ட்வீட் செய்ய    கும்மி , ராஜன் மற்றும் செந்தழல் ரவி மூவ ரின் உழைப்பில் உருவான  ஆல்இன்ஆல்  வழி
#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ

 பதிவின் வழியாக உந்துதல் பெற்றுஏன் இப்படி…!  தெகாவின் ட்வீட் செய்யவது எப்படி என்பதை   நான் டிவிட்டின கதை: #tnfisherman         

பதிவின் மூலம் அ றிந்து  என்னுடைய  கருத்துகளை   பதிவு செய்ய   முதலில் கருத்துகள் வெளிவரவில்லை .


 மன சு சங்கடப்பட்டு  சிறிது நேர போராட்டத்திற்கு  பின் இ ணை   ந்தது.

என்கைகளும் இ ணை   ந்து விட்டது.

ஆ மாம்   நீங்கள்.....


தமிழக மீனவர்களைக் காப்பதற்காக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இது. 
http://www.savetnfisherman.org/ 


பேஸ்புக்கில் இருக்கும் ஒரு இணைப்பு
 http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


ட்விட்டரில் #tnfisherman தொடர்பான ட்விட்டுகளை காண
 http://twitter.com/#!/search?q=%23tnfisherman



Thursday, January 27, 2011

சிவாச்சாரியார்களின் குசும்பு கும்பாபிஷேகம்.


கிட்டதட்ட  65    ண்டுகளுக்கு பிறகு நடந்த   குடமுழுக்கு   நீராட்டு விழா.   ஏற்கனவே குடியிருந்த  சிவன் , சிவன் பொ ண்டாட்டி சௌ  ந்தரநாயகி, தொ ந்தி கண பதி, ரெண்டு பொ ண்டாட்டிகாரர்  சிவன் மகன் முருகன் அ ப்புறம்  சனி கோ ள்காரர் இ வர்களுடன் நவ க்கிரக கோள்காரர்கள் , துர்கை , குரு தெட்சிணாமூர்த்தி புதிததாக குடியேறினார்கள்.
ஏற்கனவே குடியிருந்தவ ர்களுக்கு  அ வ்வப்போ து விள க்கு எரியாது இ ருளில் முழ்கிவிடுவார்கள்.  இதில் புது குடியேறி களுக்கு என்ன நிலைமை ஆகப்போகிறதோ  எதிர்காலத்தில் தான் தெரியும்.
சாமிய குளிப்பாட்டுற ஆசாமியே  அ ப்ப அப்ப சாமிய  குளிப்பாட்ட மறந்துருவாரு… எதித்து கேக்க ஆ  சாமி அவ ங்க  கல்லு தானே… கட்டாயம் காசு வரும் கல்லுக்கு குளிப்பாட்டி    பூ வச்சு  பொட்டு வச்சு முதல் மரியாதை   உண்டு.
யாக ச்சாலை    பூசையின் இரண்டாவது நாள்.அக்கினி குண்டங்களை  சுற்றி சிவாச்சாரியார்கள் உட்கார்ந்திருக்க ஒரு சிவாச்சாரியார்  மை க் பிடித்து மந்திரம் சொ ன்னார்.  இ டையே ..இடையே..   கீழே குனிந்தப்படி மந்திரங்களை   வாய் சொ ல்ல கை ஏதோ  செய்ய 
என்னடா  கிட்டக்க போய் பார்க்க சாம்சங்  டச் போனில் யாருக்கோ    கால் செய்து தொ டர்பு கிடைக்கிறதா என்பதை  ஆராய்ந்து கொண் டிருந்தார்.
யாகச்சாலை க்குள் இ ருந்த சிவாச்சாரியார்களில் ஒரு சிலரை தவிர   சிரிப்பும் பேச்சுமாய் அ க்கினி குண்டங்களில் எதை  எதையோ  ஊற்றி கொ ண்டிருந்தார்கள்.
கும்பாபிஷேகம் என்பது என்ன?
இ தையெல்லாம்  தாண்டி முள்ள மாரி  முடிச்ச அவிக்கி  சிவாச்சாரியார்களுக்கு  ஆளுயர மாலை  ப் போ ட்டு தாரை தப்பட்டை முழங்க யானை  முன் நடக்க கிராம  வீதிகளில் ஊ ர்வலம் வேறு.
உண்மையிலே இது கலியுகம் தாங்க….

LinkWithin

Related Posts with Thumbnails