Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Thursday, February 24, 2011

கல்யாண காலங்கள்


கல்யாண   காலம் இது. உறவுகள் நண்பர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களில்எதிர் எதிர்பாலின தகுதியுடைவர்கள் சேர்ந்து கொ ள்ளும் விழா.

காசு பார்த்து குடும்பம் பார்த்து மாப்பிள்ளை   பார்த்து பெண்பார்த்து நிச்சயம் செய்து  பெரியோ ர்கள்பேசி முடித்து நல்லநாளில் இணை  ப்பு விழா செய்யும் நாளில் வரவேற்று அழைப்பிதழ் கொ டுத்துவிடுவார்கள்.

சாதரண  மாய் தெரிந்தவர்களுக்கு ஒரு நாளை க்கு  ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் திருமண  ங்கள் நடைபெறும் தகவல் தெரிவித்து குறைந்தபட்சம் மூன்று அழைப்பிதழ்கள் வந்துவிடும்.

முக்கியதுவம் பெறும் அழைப்பிதழ்கள் முதல் இடம்பெறும்.
எனக்கு   நீ வந்தால் உனக்கு நான் வ ருவேன் என்று எழுதப்படாத  ஒப்பந்தித்தின் அடிப்படையில் திருமண  ங்கள் வரவேற்பு என்று செல்லவேண்டும்.

உறவின ர்கள் திருமணம் நண்பர்கள்  திருமணம்  என்றால் கட்டாயமாக இரண்டு நாட்கள் செல்லவேண்டும். வேலை  கருதி போவாது இருந்தால் நாங்களும் உங்க நல்லது கெட்டதுக்கு வரணுமா வேண்டமா என்ற கேள்வியை கேட்டு திண  றடிப்பார்கள்.

தனியொ  ரு வாகனம் என்றால் பிரச்சனை  இல்லை . பேரூந்து பயண  ம் என்றால் நசுங்கலும் கசங்கலுமாய்  தான் செல்லவேண்டும்.  திருமண  த்திற்கு செல்லவேண்டிய காலைவேளை களில் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளை   சரியாய் செய்து முடித்து கிள ம்புவதற்கு தனியொ ரு பக்குவம் வேண்டும். இல்லாவிடில் காலை  வேளை களில் ஏற்படும் வார்த்தை வாதங்களை   தவிர்க்க முடியாது.

எது எப்படியாக இருந்தாலும்  நம்கென்று நாலு பேர் வேண்டும் என்ற  எண்ணத்தில் உருவாகும் இத்தகைய  சிரமங்கள் ஒன்றுமே இல்லாது போ ய்விடும். 

Monday, February 14, 2011

வெற்றி கோஷம் காதலர் தின திருமணம்.



ஊ ர் அறிய    திருமணம் நடந்ததில் காதலர்களுக்கு மகா சந்தோசம். அ தைவிடவும் காதலர் தினத்தில் நடந்தது இரட்டை சந்தோ சத்தை  கொ டுத்தது.

தன்னோ  டு படித்தவர்களுக்கு மத்தியில்  பெருமையாய் நின்றாள் மண  ப்பெண்.

தன்னோ டு நண்பர்களுக்கு காலரை தூக்கிவிட்டான்   மண  வாளன்.

இவர்களோ  டு படித்தவர்களுக்கு புதுஉத்வேகத்தை கொடுத்தது இந்திருமண  ம்.

அவனுடைய நண்பர்கள் ” லவ் IS  வேல்யூ COIN “  என்று பேனர்கட்டினார்கள்.

பெண் கொ டுப்பவர்கள் நூறு தடவை  மாப்பிள்ளை யை  பற்றி யோ சித்து மாப்பிள்ளை  குடும்பத்தாரின் வழிமுறையை ப் பார்த்து பெண் கொடுப்பார்கள்.

நம் குடும்பத்தில் இருந்தமாதிரியே   அங்குபோ ய் இந்தபெண் வாழ்ந்து விடுமா ?  நம்ம வீடு மாதிரி நம் பெண்ணை   அனுசரிப்பார்களா ?   போன்ற  பல வினாக்களுக்கு மத்தியில்  பல பேரிடம் விசாரித்து எடுக்கப்படும் முடிவு.

பெண்ணாய் மாப்பிள்ளை   தேடியதில் அவர்களுக்கு சந்தேகம்  விபரமாய் பேசினாலே புதுமைபெண்ணின் போராட்டமாய் பெற்றோ ர்களை   கைவிட்டு காதலனோ  டு சென்றுவிடுவது அ ப்படியும் இல்லையா என க்கு கல்யாணமே வேண்டாம் என்ற தமிழ்திரைப்பட நடவடிக்கைகள்.

இருபது வருடங்கள் நம்மோ டு வளர்ந்த பெண்  என்று நிறையவே பேசினார்கள். இளமை  எல்லாவற்றையும் தூக்கி எறிந்து தான் தேர்வு செய்தவன் சரியென்றது.

 பெற்றோ ர்கள் அ வ்வள வாக திருப்தி அ டையாதுபோக காதலர்தினத்தில் திருமண  ம் நடந்தேறியது.

பெண்ணிற்கு  திருப்தியான வாழ்க்கையா என்பதை  எதிர்காலங்கள் தான் சொ ல்லவேண்டும்.

Sunday, November 28, 2010

பெண் பார்க்க போறீங்களா...


சமுதாயபழக்க வழக்கங்களில் ஆண் , பெண் உறவுகள்,  நட்பு ,  தொடர்புகள் என்னதான் மாறினாலும் பாரம்பரியத்தை கட்டி காக்கும் கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.

ஆண் திருமண   வயதை எட்டியவுடன் நெருங்கிய சொந்தம் தூரத்து சொந்தம்  என்று ஆணை   ப் பெற்ற தாயின்  பார்வை செல்லும் தன்னுடைய  வசதிக்கு நிகராக  இருந்தால் மட்டுமே பேச்சு தொடங்கும்.

தானாக பெண் கொடுக்க முன் வந்தால் கூட   “ எம்   புள்ள  புதுசொந்தம் வேணுங்கிறான் என்று சொல்லி தவிர்த்து விடுவார்கள்.

பெரும் சொத்துகாரர்கள் தான் அவர்கள் தன்னுடைய பையனுக்கு பெண் தேடினார்கள். சொந்தத்தில் அமைந்த ஒருபெண்   முடிவு சொல்கிறேன் என்று சொல்லி இழுத்தடித்து கடைசியில் இல்லை  என்று சொன்னார்கள்.
நிராகரிக்க பலகாரணங்கள் இருந்தது.

நல்லபடியாக  பெண் வாழ வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் அறிந்தவர்களிடம்   தெரிந்தவர்களிடம் விசாரித்து யாரோ  ஒருவர் சொல்லும்  வாதங்களின் அடிப்படையில் மாப்பிள்ளை  நிராகரித்தல் இருக்கும்.

பெற்றோர்கள் சொன்னதற்காக கழுத்து காட்டி கயிறு கட்டிய   ஒவ்வொரு பெண்ணின்வாழ்க்கையும்  நல்லபடியாக அமைந்ததும் உண்டு. அமையாததும் உண்டு.

புரோக்கரின் மூலமாக  வேறொரு பெண்ணின்    ஜாதகம் பார்த்து பொருந்தி போக   பெண் பார்க்கும் படலம்  மாப்பிள்ளை  பார்க்கும் படலம் முடிந்து ம் முடிவு சொல்லாது பெண்     வீட்டார்கள் முடிவு சொல்லாது  இழுதடிக்க  மாப்பிள்ளை வீட்டாருக்கு  அவசரம்.

 மாப்பிள்ளை  வீட்டார்  கேட்கும் அடுத்த மாதம்  அடுத்த மாதம் மூன்று மாதங்கள் ஆக   பையனுக்கு உள்ளுக்குள் கோபம்.

கடைசியாக பெண்   ணின் பாட்டி  மாப்பிள்ளை  பார்க்க வந்து  வீட்டில்  இருக்கும்  குறைகளை       சுட்டி காட்டியவுடன்  மாப்பிள்ளைக்கு வந்தது கோபம்.

பெற்றோர்கள் தடுத்தும்  மாப்பிள்ளை  வேகமாய்   பேச
நான் வர்றேங்க என்று சொல்லி சென்றவர்தான்.

மாப்பிள்ளை    வீட்டார்  புரோக்கர் இடத்தில் வேறு ஜாதகம் கேட்டிருந்தார்கள். 

LinkWithin

Related Posts with Thumbnails